மா.சுப்ரமணியன் அவர்கள்,  தனது  140 – வது மாரத்தான்  ஓட்டத்தினை மேற்கொண்டார்.

Loading

நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் ,உதகை 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டியும் ,சிறு விளையாட்டு பூங்கா அமைப்பதற்கான திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காகவும்,உதகை அல்ட்ரா,ரோட்டரி ஒட்டகமந்து சங்கத்துடன், இணைந்து நடத்திய மாபெரும்

Read more

திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Loading

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளோடு மேட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

Read more

கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ! 

Loading

வேலகவுண்டம்பட்டியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ! வேலகவுண்டம்பட்டியில் கான்கிரீட்  சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் சேகர் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம்

Read more

குருத்தோலை ஞாயிறு விழா 

Loading

கோவை  அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள புதிய தலைமை அலுவலகம் முன்பு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு

Read more

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, வெளிச்சந்தை

Read more

கேபிள் டிவி ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார். 

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் வரதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜ். அரசு கேபிள் ஆப்பரேட்டரான இவரது மனைவி கீர்த்தனா வீட்டில் துணி துவைத்து விட்டு துணியை காய வைப்பதற்காக மாடிக்கு

Read more

பிஜேபி அரசைக் கண்டித்து நடைபெற உள்ள போராட்டம்

Loading

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து நடைபெற உள்ள போராட்டம் குறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட

Read more

உலக குழந்தைகள் புத்தகத் தின விழா கொண்டாட்டம்

Loading

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் ஒன்றியத்தில் உள்ள புலியடிதம்பம் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக உள்ளரங்கில் மாலை நேர பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு விழாவும்

Read more

இருதய பேராலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது

Loading

தூத்துக்குடி  இருதய பேராலயத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது இப்பவணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஓசன்னா ஓசன்னா

Read more

பேரணாம்பட்டு நகராட்சியில் நகர மன்ற கூட்டம்

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நேற்று நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜிபேர்ஹமது, தலைமையிலும் ஆணையாளர் சுபாஷினி, முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

Read more