திருவள்ளூர் இரயில் நிலையத்தில் கூடுதலாக 9 எக்ஸ்பிரஸ் வண்டிகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

Loading

திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகர மக்களின் பிரதான போக்குவரத்தாக இருப்பது ரயில் போக்குவரத்து ஆகும். தற்போது திருவள்ளூர் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 180 புறநகர்

Read more

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதி மாதம்

Read more

மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் உறங்கும் ஃபோட்டோ வைரல் :

Loading

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை  தற்போது நவீனமாக்கப்பட்ட 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.இந்த அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட

Read more

எடப்பாடி கே.பழனிசாமி ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

Loading

கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு, சேலம் புறநகர் மாவட்டம், தலைவாசலில் சேலம் புறநகர் மாவட்ட கழகச் செயலாளர்,

Read more

பாலக்கோட்டில் அமமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

Loading

பாலக்கோட்டில் அமமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தின் நகர கழக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர கழக

Read more

மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது ,

Loading

ஈரோடு பெரிய மாரியம்மன்  மற்றும் அதன் வகையறா கோவில் பண்டிகை முன்னிட்டு நேற்று ஈரோடு நடு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது ,திருவிழாவில் அந்தியூர் பா.செல்வராஜ்

Read more

3.கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

Loading

திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை ஆடலூர் பகுதியில் சுமார் 3.கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற

Read more

மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது.

Loading

மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை மற்றும் எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து சென்னை ஜி.ஏ.ரோடில் உள்ள சம்தா பவனில் பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது. ஆர்.பால்சந்த்

Read more

மரபுசாரா எரிசக்தி மூலம் குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஆய்வு

Loading

மரபுசாரா எரிசக்தி மூலம் குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஆய்வு சென்னை IITயில் நடைபெற்று வருவதாக சென்னை ஐஐடியின் பேராசிரியர் அசோக்   ஜுன் ஜுன்வாலா கூறியிருக்கிறார்

Read more

சாலை பணி விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் அமைச்சர் சு முத்துசாமி.

Loading

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலை விரிவாக்கம் குறித்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை  , ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ்

Read more