ராகுல் காந்தி அவதூறு வழக்கு

Loading

ராகுல் காந்தி அவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை பாட்னா, ஏப்.25- மோடி பெயர் குறித்து சர்ச்சையில் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட

Read more

கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

Loading

கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் கள்ளசாராயம் மற்றும் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. கள்ளக்குறிச்சி மாவட்ட

Read more

பொது மக்களுக்கு நீர், மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது

Loading

சேலம் மாவட்டம் கெங்கவல்லி  பேரூராட்சி  அதிமுக கழகத்தின் சார்பாக கோடை வெப்பத்தை தணிக்க பொது மக்களுக்கு நீர், மோர் பந்தல் திறந்துவைக்கப்பட்டது  கழக பொது செயலாளர் தமிழ்நாடு

Read more

தமிழ்ச் சங்க விழாவில் கல்லை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை, துவக்கவிழா,

Loading

கள்ளக்குறிச்சியில் 14-04- 2023-ல் நடைபெற்ற மாவட்ட தமிழ்ச் சங்க விழாவில் கல்லை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை, துவக்கவிழா, அண்ணல் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கரின் 133.

Read more

யானை மிதித்து பெண் படுகாயம் 

Loading

யானை மிதித்து பெண் படுகாயம் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபால் மனைவி கோகிலா (51). காட்டு ஓரம் உள்ள தங்களது

Read more

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில்

Read more

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பண்ருட்டி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் 

Loading

பண்ருட்டி.ஏப்.11.  கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. பண்ருட்டி சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்   தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன்,

Read more

நாட்டு நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.

Loading

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் பேரூராட்சியில் நாட்டு நாய் வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் நாட்டு நாய் கண்காட்சி நடைபெற்றது. சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா

Read more

தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி வாயிலாக விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து

Read more

காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 10 போலி மருத்துவர்கள் கைது

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக எழுந்த புகாரில் மாவட்ட எஸ்பி கல்யாண் உத்தரவின்பேரில் காவல் துறையினர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இணை

Read more