வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்த கல்லூரி மாணவர்கள்!

Loading

பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்தனர். கடலூர் மாவட்டம்

Read more

சேலம் ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருவிழா கோலாகலம்..ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்!

Loading

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 26-ம் நாள் 9-4-2025 புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது.

Read more

பூவை. மூர்த்தியார் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

வாலாஜா அடுத்து தென்னிந்தியாளத்தில் புரட்சியாளர் டாக்டர் பூவை. மூர்த்தியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் தென்னிந்தியாளம் கிளை சார்பாக புரட்சியாளர் டாக்டர் .பூவை. மூர்த்தியார்

Read more

சமரச தினம்.. செஞ்சி நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்!

Loading

சமரச தினத்தை முன்னிட்டு செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டுதுண்டு பிரசுரங்களை வாங்கினார்கள். விழுப்புரம் மாவட்டம். செஞ்சி. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தினத்தை முன்னிட்டு

Read more

மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா!

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஒருநாள் இன்ப சுற்றுலா செல்லும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா

Read more

உதகை வந்த அமைச்சர் கோ.வி.செழியனை வரவேற்ற திமுகவினர்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்க உதகைக்கு வருகை தந்த உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் அவர்களைதேர்தல் பணி செயலாளர்

Read more

பங்குனி உத்திர திருவிழா.. தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்!

Loading

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது. அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா

Read more

தூத்துக்குடியில் புதிய குளம், பூங்கா, நடைபாதை அமைக்க கலெக்டர் ஆய்வு!

Loading

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக குளம் அமைத்தல், குளங்கள்தூர்வாருதல், சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு

Read more

இலவச வீட்டுமனை பட்டா..மாவட்ட ஆட்சியர் தலைமையில் கணக்கெடுப்பு பணி!

Loading

கும்மிடிப்பூண்டி நகர் பகுதியில் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு

Read more

சிறுவாபுரி முருகன் கோயில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி.. அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

Loading

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழி நெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட

Read more