ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்..மாவட்ட ஆட்சியரிடம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் கோரிக்கை!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ” மக்கள் குறைதீர்ப்பு ” நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க

Read more

கட்டுமான தொழில் அமைப்புகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் ,கட்டுமான தொழில் அமைப்புகள் சார்பாக மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில்

Read more

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.. கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் 532 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்களின்

Read more

வேலூர் பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிய மாணவர் விடுதி திறப்பு !

Loading

வேலூர் பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிய மாணவர் விடுதி திறப்பு ! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் பீஞ்சமந்தை ஊராட்சி கிராமத்தில் புதிய மாணவர்

Read more

பள்ளி வாகனங்களை இயக்கும் போது, மது அருந்துதல், கைபேசியை உபயோகித்தல் கடும் நடவடிக்கை!

Loading

சிவகங்கை மாவட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவைகளின் சார்பில் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more

பூங்குணம் ஊராட்சி வாராஹி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்!

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சியில் சென்னை தஞ்சை நெடுஞ்சாலை அண்ணா நகரில் அருள்மிகு ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலமுருகன், மற்றும் அருள்மிகு ஸ்ரீ அஷ்டபுஜ

Read more

காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

Loading

திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையம் அகில உலக காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பூமிநாதன் நாடார் அவர்களின் 61வது பிறந்தநாள் விழா பொலி

Read more

உதகை சுள்ளிக்கூடு அருகே சாகசப் பூங்கா..அரசு தலைமைக் கொறடா ராமச்சந்திரன் தகவல்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா காட்சியை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இவ்விழாவில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை

Read more

பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணி..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 56 பள்ளிகளை சேர்ந்த 214 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி

Read more

ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்.. 225 கிலோ குட்காயுடன் வாலிபர் கைது!

Loading

தோஸ்த் வாகனத்தில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்திய ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவனிடமிருந்த 225 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்

Read more