துக்கத்தில் ஆழ்ந்துள்ள கரூர்.. இன்று கடைகள் அடைப்பு!
![]()
கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தால் கரூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரூரில் த.வெ.க.
Read more ![]()
கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தால் கரூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரூரில் த.வெ.க.
Read more ![]()
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் மதுசூதன கூறியுள்ளார். சென்னை சென்ட்ரல்
Read more ![]()
ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முகமது ஆசிப்
Read more ![]()
தவெக கொடி விவகாரம் தொடர்பாக மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். நடிகர் விஜய்
Read more ![]()
சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்பது அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்பதும் எங்களது உரிமை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில்
Read more ![]()
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 26.09.2025 – வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 24-09-2025 நேற்று முன்தினம் காலை வடக்கு ஒரிசா
Read more ![]()
மர்ம நபர் ஒருவர் திடீரென வேணு வீட்டிற்குள் நுழைந்து அவர் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவன் யோகேஷை தூக்கி சென்றுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்
Read more ![]()
சிறுமியை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர்களான தஞ்சையைச் சேர்ந்த மலர்க்கொடி, தவக்கல் பாட்ஷா, ராதிகா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேலும் பலரை
Read more ![]()
தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும் திமுக அரசு சிதைத்துவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள
Read more ![]()
திருவள்ளூர் அருகே திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளியில்
Read more