ஒட்டன்சத்திரம் 8-வது  வார்டில்  கிராம சபா கூட்டம் 

Loading

ஒட்டன்சத்திரம் நகராட்சி 8-வது  வார்டில்  கிராம சபா கூட்டம்  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது  வார்டில் கிராம சபா கூட்டம்  ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர்

Read more

முதலாளியை கொன்ற டிரைவர் காவல்நிலையத்தில்!

Loading

கோவையில் முதலாளியை கொன்ற டிரைவர் காவல் நிலையத்தில் சரண்!  கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரது மனைவி

Read more

முருகன் வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம்

Loading

வடமதுரை விருந்தீஸ்வரர் ஆலய சுப்பிரமணியர் சன்னதியில் முருகன் வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர்

Read more

நீலகிரி சமுதாய கூடத்தில் வார்டு சிறப்பு கூட்டம்

Loading

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேருராட்சி  வார்டு எண் 7காரக்கொரை சமுதாய கூடத்தில், வார்டு  சிறப்பு கூட்டம், நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமார், ஜெகதளா

Read more

கிராம சபை கூட்டம்கவுன்சிலர் பாஸ்கர் தலைமையில்

Loading

தமிழக அரசின் கிராம சபை கூட்டம் காட்டேரி எஸ்டேட் சுங்கம் பகுதியில் கவுன்சிலர் பாஸ்கர் தலைமையில் இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்தில் அலுவலக இளநிலை உதவியாளர் ராஜேஸ்வரி கலந்து

Read more

69நெல் கொள்முதல் நிலையம்ஆட்சியர் பிரதாப் தகவல்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 69 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு கிடங்குகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் : மாவட்ட ஆட்சியர் மு-பிரதாப்

Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நாசர் ஆய்வு

Loading

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடு முகத்துவாரம் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகள் : அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு

Read more

மத்திய குழுவினர் நெல் ஈர பதம் குறித்து நேரில் ஆய்வு

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் நெற்பயிரின் ஈரம் பதம் குறித்து நேரில் ஆய்வு : திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர்

Read more

சோழவரம் ஊராட்சிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி

Loading

எல்லாபுரம் மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் : திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர்

Read more

சேலத்தில் “அப்பலோ பல் கிளினிக்” திறப்பு விழா

Loading

சேலத்தில் “அப்பலோ பல் கிளினிக்” திறப்பு விழா ! சேலம், அண்ணா பூங்கா எதிரில் என்.பி.ஆர். வளாகத்தில் புதிய “அப்பலோ பல் கிளினிக்” திறப்பு விழா நடைபெற்றது.

Read more