சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை..போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Loading

கோவில்பட்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு

Read more

ஆந்திர வனப்பகுதியில் நாகையை சேர்ந்த 4 பேர் கொலை..கொலைக்கான காரணம் என்ன?

Loading

ஆந்திர வனப்பகுதியில் நாகையை சேர்ந்த 4 பேரை கொலை செய்தவர்கள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை-பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில்

Read more

வாலிபர் படுகொலை விவகாரம்.. பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு!

Loading

மயிலாடுதுறையில் வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே அடியமங்கலத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து. மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான

Read more

விளையாட்டு வினையானது.. காதலியை மிரட்ட வாலிபர் செய்த செயல்..வீடியோ காலில் அதிர்ச்சி!

Loading

வீடியோ காலில் பேசியபோது தகராறு ஏற்பட்டு காதலியை மிரட்ட விளையாட்டாக வாலிபர் தூக்கில் தொங்குவது போல நடித்தபோது விபரீதம் நடந்துள்ளது. குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள

Read more

மகளே, என்னை மன்னித்து விடு..பெண் எடுத்த விபரீத முடிவு!

Loading

திருமணம் செய்வதாக ஏமாற்றிய நகை, பணத்தையும் அபகரித்ததால் மனமுடைந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குலசேகரம்

Read more

கள்ளக்காதலியுடன் உல்லாசம்..வீடியோவை அனுப்பிய கணவன்.. மனைவி எடுத்த திடீர் முடிவு!

Loading

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு

Read more

கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட வாலிபர் .. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Loading

திருவண்ணாமலை அருகே கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் ரத்தக்காயங்களுடன் பிணம் கிடந்த சம்பவத்தில் மைத்துனரே கொன்றது தெரியவந்தது. திருவண்ணாமலை மாவட்டம் அருகே ஆரணி ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ்.நகர் பகுதியை

Read more

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி..சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

Loading

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.அப்போது 7 லிட்டர் கள்ளசாராயமும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read more

இளம்பெண் கொலை, காதலன் தற்கொலை..நடந்தது என்ன?

Loading

செல்போன் எண்ணை காதலி ‘பிளாக்’ செய்ததால் ஆத்திரத்தில் காதலன் இளம்பெண்ணை கொலை, செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் அருகே,

Read more

சிறுமியிடம் முத்தம் கேட்ட கிளீனர்..தனியார் பஸ்சில் நடந்தது என்ன?

Loading

சிறுமியிடம் முத்தம் கேட்ட கிளீனரை சிறுமியின் குடும்பத்தினர் நடுரோட்டில் அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசிக்கும் தம்பதியின் 16 வயது மகள்

Read more