மதுரவாயல் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது

Loading

மதுரவாயல் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது. இருசக்கர வாகனம் பறிமுதல். சென்னை, மதுரவாயல், எம்.எம்.டி.ஏ. காலனி,

Read more

‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘

Loading

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், அவர்களின் ‘‘புகையிலை

Read more

சொத்து தகராறில் முதியவர் வெட்டி கொலை மகன் உட்பட 4 பேர் கைது

Loading

பாலக்கோடு,பிப்.27- தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த எருதுகூடஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் (வயது .75 ) இவருக்கு, 3 மகள்கள்,1 மகன் உள்ளனர். இவரது மனைவி

Read more

அன்னை அரியூர் மலைவளத்தை பாதுகாக்க போராட்டம் நடத்திய எல்ஜேகே நிறுவனத்தலைவர் நெல்லைஜீவா கைது.

Loading

இயற்கை சூழலுக்கு அரணாகவும், அனைத்து தரப்பட்ட உயிர்களுக்கும், தாவரங்களுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதுகாப்பாக உள்ள அன்னை அரியூர் மலைவளத்தை அரசாங்கத்தின் துணையோடு- கார்ப்பரேட் நிறுவனங்கள் மலை மண்ணுக்காகவும்(எம்-சாண்ட்),

Read more

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு

Loading

கடித்த பாம்பை பிடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி

Read more

ஒரு பெண் போலீசுடன் கள்ள தொடர்பு;கைது செய்யப்பட்ட தாசில்தார்

Loading

ஒரு பெண் போலீசுடன் கள்ள தொடர்பு கொண்டிருந்த தாசில்தார் ,அந்த காதலியை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் உத்தரபிரதேச மாநிலம் ,பாரபங்கியில் உள்ள அசந்த்ரா காவல் நிலையத்தில்

Read more

காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவியையும் அவரின் காதலரையும் போலீசார் கைது செய்தனர்

Loading

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சர்வேஷ் என்ற கணவர் சோனம் என்ற இளம் மனைவியுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சோனத்துக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு நபருடன்

Read more

சாத்தூரில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுகுணாதேவி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த அவரது கணவர் தற்கொலை

Loading

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 19வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுகுணாதேவி தோல்வி அடைந்ததை அடுத்து, விரக்தியில் அவரது கணவர் நாகராஜன் என்பவர்

Read more

பணம் கேட்டு தகராறு ஒருவர் கைது 2 பேர் தலைமறைவு

Loading

பாலக்கோடு, பிப்.21- தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வெள்ளிசந்தை காமராஜ் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெங்கடாசலம் (வயது. 26) அதே பகுதியை சேர்ந்த அஜீத் (வயது.23)

Read more

திருவல்லிக்கேணி பகுதியில் மதன் என்பவரை கொலை செய்த வழக்கில் 4 நபர்கள் கைது

Loading

சென்னை -2 , பல்லவன் சாலை , காந்தி நகர் , A பிளாக்கில் வசித்து வந்த மதன் , வ / 36 , த

Read more