பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள்!

Loading

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோடு காங்கிரஸார் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.! ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுகொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகுவர்திகள் ஏற்றிய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்

Read more

16 வயது குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய நிமிர் குழு ..மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.!

Loading

மார்த்தாண்டம் பகுதியில் விழிப்புணர்வு செய்யும்பொழுது ஒரு தம்பதியினர் தங்களது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ததை கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்திய நிமிர் குழுவினரை மாவட்ட

Read more

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய மந்திரி எல்.முருகன்

Loading

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்

Read more

4 கிலோ கஞ்சா பறிமுதல்..5 பேர் கைது!

Loading

திருவள்ளூரில் அரசால் தடை செய்யப்பட்ட 4. 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர் . திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே

Read more

கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களுக்கு குண்டாஸ்!

Loading

கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு குண்டர் சட்டத்தின் கிழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன்

Read more

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தோர்க்கு ராணிப்பேட்டை பாஜக அஞ்சலி!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் ‌தீவிரவாதிகளால் இந்து என்பதால் மட்டுமே படுகொலை செய்யப்பட்டனர்,

Read more

202 கிலோ குட்கா மற்றும் சொகுசு கார் பறிமுதல்… இரண்டு வாலிபர் கைது.!

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்ய வைத்திருந்த 202. 486 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல்

Read more

விபத்து நடந்த நேரத்தை மாற்றி எழுதிய அரசு மருத்துவர்..ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் புகார்!

Loading

விபத்து நடந்த நேரத்தை மாற்றி எழுதிய அரசு மருத்துவர்..ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் புகார்! விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அரசு மருத்துவமனையில் 12.4.2025 அன்று விபத்து நடந்த

Read more

அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி.. வழக்கறிஞர்கள் புகார்!

Loading

சிறுவானூர் கண்டிகையில் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Read more

போக்சோ குற்றங்களை தடுக்க நிமிர் திட்டம்..கன்னியாகுமரியில் அறிமுகம்!

Loading

போக்சோ குற்றங்களை முன் கூட்டியே தடுக்க வகையில் விரைவில் “நிமிர்” திட்டம் துவங்கி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட காவல்

Read more