விபத்து நடந்த நேரத்தை மாற்றி எழுதிய அரசு மருத்துவர்..ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் புகார்!

Loading

விபத்து நடந்த நேரத்தை மாற்றி எழுதிய அரசு மருத்துவர்..ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் புகார்! விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அரசு மருத்துவமனையில் 12.4.2025 அன்று விபத்து நடந்த

Read more

அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி.. வழக்கறிஞர்கள் புகார்!

Loading

சிறுவானூர் கண்டிகையில் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Read more

போக்சோ குற்றங்களை தடுக்க நிமிர் திட்டம்..கன்னியாகுமரியில் அறிமுகம்!

Loading

போக்சோ குற்றங்களை முன் கூட்டியே தடுக்க வகையில் விரைவில் “நிமிர்” திட்டம் துவங்கி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட காவல்

Read more

போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..வாலிபரை சரமாரி தாக்கிய கும்பல்!

Loading

திருவள்ளூர் அருகே குடிபோதையில் தகராறு செய்தது குறித்து போலீசில் வாலிபர் புகார் கொடுத்ததால் அந்த வாலிபரை கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது.மேலும் காயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில்

Read more

சென்னை அருகே பழிக்கு பழி தீர்க்க காத்திருந்த ரவுடிகள்..5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

Loading

வெள்ளவேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை செய்ய பதுங்கியிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம்

Read more

ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்” மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்.!

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் மாவட்டத்தில் நடை பெறும் குற்றங்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக

Read more

4-வது மாடியில் இருந்து குதித்து 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Loading

சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். தனியார் நிறுவனம்

Read more

திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்!

Loading

திருமணம் செய்துகொள்ளுமாறு போலீஸ்காரர் பலராமனை இளம்பெண் வலியுறுத்தி வந்துள்ளார். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் குருமித்கல் பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 27). இவர் சுராபுரா போலீஸ்

Read more

யானையை கொன்ற வழக்கில் தப்பிய வாலிபர் காட்டில் பிணமாக மீட்பு!

Loading

யானையை கொன்ற வழக்கில் தப்பிய செந்தில் அழுகிய நிலையில் தமிழக கர்நாடகா எல்லை கொங்கரப்பட்டி வனப்பகுதியில் காவல் துறையினரால் பிணமாக மீட்கப்பட்டு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்

Read more

இரட்டை கொலை வழக்கு.. வாலிபருக்கு ஆயுள் தண்டனை..திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Loading

இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் 15 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.11 ஆயிரம் அபராதம் : திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Read more