கல்லூரி மாணவியுடன் காதலன் உல்லாசம்..கடைசியில் நடந்தது என்ன?

Loading

வாடகை வீடு எடுத்து உல்லாசமாக இருந்த இளம்காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐசிஎப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 நாட்களுக்குமுன்பு19 வயதான இளம்ஜோடி ஒன்று

Read more

இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பருடன் புகைப்படம்… காதலியை போட்டுத்தள்ளிய காதலன்!

Loading

இன்ஸ்டாகிராமில் வேறொரு ஆண் நண்பருடன் புகைப்படம் வைத்துவிட்டு பேசுவதை தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை போட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே

Read more

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு..குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

Loading

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் அவனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், 30

Read more

கணவன் இல்லாத நேரத்தில் வந்த இளைஞர்; கொத்தாக மாட்டிய மனைவி.. பொளந்து கட்டிய மக்கள்!

Loading

தெலங்கானாவின் சுல்தானாபாத்தில் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டில் ஒரு திருமணமான பெண்ணையும், ஒரு இளைஞரையும் பொதுமக்கள் கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Read more

‘சாம்பார் சரி இல்லை’ என கணவர் தகராறு: மனைவி எடுத்த விபரீத முடிவு!

Loading

சாம்பார் சரி இல்லை’ எனகூறி கணவர் தகராறு செய்ததால் மனைவி மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி

Read more

கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை அடித்துக்கொன்ற பெரியப்பா!

Loading

விருதுநகர் அருகே கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை பெரியப்பா அடித்துக்கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர்

Read more

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; கர்ப்பிணி காதலி,காதலன் எடுத்த சோக முடிவு!

Loading

காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனும், கர்ப்பிணி காதலியும் தனித்தனியாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பத்தூர் அருகே பெரும் சோகத்தையும்,

Read more

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர்!

Loading

உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45

Read more

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது!

Loading

திருப்பூர் மாவட்டம்காங்கேயம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோக்கு மேல் காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட

Read more

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Loading

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2

Read more