ஆன்லைன் வர்த்தக மோசடி.. லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் பொதுமக்கள்!

Loading

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் தற்போது வரை ₹15 கோடி வரை மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், குடும்ப

Read more

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு.!

Loading

குமரி மாவட்டம் இரணியல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் இரணியல்

Read more

கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவை… திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் செய்த கொடூரம்!

Loading

திருமணம் நடந்த ஒரே மாதத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவரை ஏமாற்றி நாடகம் ஆடி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா

Read more

17 வயது சிறுவனை மயக்கி திருமணமான இளம்பெண் உல்லாசம்!

Loading

17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர்

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை; தையல் கடைக்காரர் கைது!

Loading

தென்காசி மாவட்டம் கடையம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

அமைதி பாதைக்கு திரும்பவில்லை என்றால் விட மாட்டோம்..ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

Loading

ஈரானில் சில இலக்குகளை நாங்கள் தாக்காமல் விட்டு வைத்துள்ளோம். அவர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈரானில் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குதல் நடத்தி தகர்ப்போம்

Read more

படிக்கச் சென்ற இடத்தில 10 பெண்களை மயக்கி பலாத்காரம் செய்த வாலிபர்!

Loading

இங்கிலாந்தில் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி

Read more

இன்னாள் சார்பு ஆய்வாளர் மீது முன்னாள் சார்பு ஆய்வாளர் பரபரப்பு புகார்!

Loading

காவல்துறையில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ஒருவர் பணியில் இருக்கும் சார்பு ஆய்வாளர் மீது புகார் அளித்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி

Read more

பெண் கொடூரமாக படுகொலை..கணவன் தலைமறைவு.!

Loading

கடலூர்அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்தவர் 55

Read more

நில தகராறு.. கூலி படையை ஏவிவிட்ட மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Loading

நில தகராறு பிரச்சனையில் தொழிலாளியை கூலிப்படையை ஏவி விட்டு தாக்கிய தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் ACV மில் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Read more