கரூர் கூட்ட நெரிசல்… மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

Loading

மத்திய நிதி மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் இன்று கரூர் சென்றுள்ளார். அவர் வேலாயுதம்பாளையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Read more

கரூர் துயரம்: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை!

Loading

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது

Read more

‘அரசியல் தலைவர்களே அது ஏற்கத்தக்கது அல்ல..எடப்பாடி பழனிசாமி யோசனை!

Loading

அரசியல் தலைவர்கள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று தமிழக வெற்றிக்

Read more

கரூர் கூட்டநெரிசல்: ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை!

Loading

கரூர் கூட்டநெரிசலில்உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என்று கரூர் – திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், சனிக்கிழமை

Read more

கரூர்செய்திகள் கவலையளிக்கின்றன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

Loading

விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளநிலையில் கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை

Read more

ஆசிரியை மீது ஆசிட் வீச்சு..அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Loading

ஆசிரியை மீது ஆசிட் வீசிவிட்டு போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தின் நகாசா காவல்

Read more

ஆபாச வீடியோ..இளம்பெண்ணுக்கு தொல்லை..கடைசியில் கம்பி எண்ணும் வாலிபர்!

Loading

ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முகமது ஆசிப்

Read more

மனைவி மீது சந்தேகம்: குழந்தைகள் என்ன பாவம் செய்தது.. தந்தை செய்த செயலால் அதிர்ந்து போன கர்நாடக!

Loading

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2 குழந்தைகளை கோடரியால் தந்தை கொடூரமாக வெட்டி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் துகனூர்

Read more

ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்…ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி!

Loading

ஹவுதி தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஏமனில் குண்டுமழை பொழிந்தது.இந்த அதிரடி தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.இஸ்ரேல்

Read more

4 வயது குழந்தை கடத்தல் ..வேலூரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

Loading

மர்ம நபர் ஒருவர் திடீரென வேணு வீட்டிற்குள் நுழைந்து அவர் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவன் யோகேஷை தூக்கி சென்றுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்

Read more