தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து.. 4 பேர் பலியான சோகம்!
![]()
உ.பி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 4 பேர் பலியானசம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம்
Read more ![]()
உ.பி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 4 பேர் பலியானசம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம்
Read more ![]()
திருவள்ளூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் நவீன். சரித்திர பதிவேடு
Read more ![]()
மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் வீட்டில் குளித்துகொண்டிருந்தபோது, கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். மணலி
Read more ![]()
ஜாமீன் ரத்தை மறுஆய்வு செய்யக்கோரி நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஆண்டு(2024) கொலை செய்யப்பட்டார். கர்நாடகத்தில் பெரும்
Read more ![]()
ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சுமார் ரூ.1.43 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது. மத்தியகுற்றப்பிரிவு நடவடிக்கை. சென்னை,
Read more ![]()
ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தந்தை மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
Read more ![]()
திருவள்ளூரில் உள்ள நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .சந்தேகத்திற்கு இடமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தீபாவளி
Read more ![]()
திருவள்ளூர் அடுத்த பட்டாபிராமில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி
Read more ![]()
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்நாடக இளைஞர் கைது செய்யப்பட்டார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்
Read more ![]()
செல்போன் செயலியில் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை
Read more