தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து.. 4 பேர் பலியான சோகம்!

Loading

உ.பி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 4 பேர் பலியானசம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம்

Read more

சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை – திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

Loading

திருவள்ளூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர் நவீன். சரித்திர பதிவேடு

Read more

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!

Loading

மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் வீட்டில் குளித்துகொண்டிருந்தபோது, கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். மணலி

Read more

ஜாமீன் ரத்து..நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு!

Loading

ஜாமீன் ரத்தை மறுஆய்வு செய்யக்கோரி நடிகை பவித்ரா கவுடா சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஆண்டு(2024) கொலை செய்யப்பட்டார். கர்நாடகத்தில் பெரும்

Read more

ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சுமார் ரூ.1.43 கோடி மோசடி

Loading

ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சுமார் ரூ.1.43 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது. மத்தியகுற்றப்பிரிவு நடவடிக்கை.   சென்னை,

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம்.. மகன்களை கொன்று தந்தை தற்கொலை!

Loading

ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தந்தை மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர்

Read more

லஞ்ச புகார்..நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

Loading

திருவள்ளூரில் உள்ள நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் .சந்தேகத்திற்கு இடமான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தீபாவளி

Read more

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Loading

திருவள்ளூர் அடுத்த பட்டாபிராமில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி

Read more

கஞ்சா விற்பனை..இளைஞர் கைது..3 கிலோ கஞ்சா பறிமுதல்!

Loading

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்நாடக இளைஞர் கைது செய்யப்பட்டார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்

Read more

உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை.. கடைசியில் வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி!

Loading

செல்போன் செயலியில் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை

Read more