ரூ.50 ஆயிரம் கடனுக்காக நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்!

Loading

ரூ.50,000 கடனுக்காக மனைவியை நண்பரிடம் ‘விற்ற’ கணவர் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தை அடுத்து உள்ள கன்வான் காவல்நிலையப் பகுதியில்

Read more

ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது..காமேனி எக்ஸ் தள பதிவால் பரபரப்பு!

Loading

ஈரானிய மக்களையும் மற்றும் அவர்களுடைய வரலாறையும் பற்றி அறிந்தவர்களுக்கு, ஈரான் நாடு ஒருபோதும் சரண் அடையாது என்பது தெரியும் என காமேனி அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு

Read more

யானை தந்தம் விற்க முயற்சி..4 பேருக்கு கைவிலங்கு போட்ட போலீஸ்!

Loading

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து உடைந்த தந்த துண்டுகளை எடுத்து வந்து அதிக விலைக்கு விற்க முயற்சி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த

Read more

ஆன்லைன் வர்த்தக மோசடி.. லட்சக்கணக்கில் பணத்தை இழக்கும் பொதுமக்கள்!

Loading

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் தற்போது வரை ₹15 கோடி வரை மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், குடும்ப

Read more

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு.!

Loading

குமரி மாவட்டம் இரணியல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் இரணியல்

Read more

கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவை… திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் செய்த கொடூரம்!

Loading

திருமணம் நடந்த ஒரே மாதத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவரை ஏமாற்றி நாடகம் ஆடி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா

Read more

17 வயது சிறுவனை மயக்கி திருமணமான இளம்பெண் உல்லாசம்!

Loading

17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர்

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை; தையல் கடைக்காரர் கைது!

Loading

தென்காசி மாவட்டம் கடையம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

அமைதி பாதைக்கு திரும்பவில்லை என்றால் விட மாட்டோம்..ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

Loading

ஈரானில் சில இலக்குகளை நாங்கள் தாக்காமல் விட்டு வைத்துள்ளோம். அவர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈரானில் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குதல் நடத்தி தகர்ப்போம்

Read more

படிக்கச் சென்ற இடத்தில 10 பெண்களை மயக்கி பலாத்காரம் செய்த வாலிபர்!

Loading

இங்கிலாந்தில் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி

Read more