வரதட்சணை கொடுமை: இளம்பெண் அடித்து கொலை – கணவர் குடும்பத்தினர் தலைமறைவு!

Loading

உ.பி.யில் வரதட்சணை கொடுமை காரணமாக 28 வயது ஷமா என்பவர் கணவர் அனஸ் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கொலைக்குப்பின் 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

Read more

டாக்டராகும் கனவு.. அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Loading

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற நிலையிலும் இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா கிடைக்காதோ என அச்சத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் காஞ்சீபுரம் அருகே பெரும்

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு… தயிரில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி!

Loading

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் முதல்முறை சாவில் இருந்து சிகிச்சைக்கு பின் குணமடைந்த கணவருக்கு இரண்டாவது முறையாக தயிரில் விஷத்தை கலந்து கொடுத்து சாகடித்த மனைவியை போலீசார் கைது

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை: காட்டுபகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்!

Loading

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை காட்டுபகுதியில் போலீசார் சுட்டுப்பிடித்தனர் . உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் கலிஞ்ஜர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு

Read more

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றப்பட்டது! மரியே வாழ்க’ என முழக்கமிட்ட பக்தர்கள்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலய கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

Read more

அஜாக்கிரதையாக கையாண்ட துப்பாக்கி … பெண் படுகாயம்: எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Loading

விருத்தாசலம் அருகே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவத்தில் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.அதுமட்டுமல்லாமல் முறையாக விசாரணை நடத்தாத எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read more

அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது..வெளியான பகீர் தகவல்!

Loading

ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்

Read more

பேருந்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்.. சித்த மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Loading

திருவள்ளூரில் அரசு பேருந்தில் இளம் பெண்ணிடம் ஒழுங்கீனமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சித்த மருத்துவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் பேருந்து

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது!

Loading

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான

Read more

பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது!

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more