ரூ.42 லட்சம் கொள்ளை..முன்னாள் அமைச்சரின் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Loading

மதுரை கொள்ளை சம்பவத்தில் பணத்தை பறிகொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமி என்றும், அந்த வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளை போனதாகவும் தகவல் பரவி

Read more

விடுதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி..உறவினர்கள் போராட்டம்!

Loading

காளையார்கோவில் அருகே விடுதியில் தங்கியிருந்த 9-ம் வகுப்பு மாணவி, வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். காளையார்கோவில் அருகே

Read more

திருமணம் ஆன 4-வது நாளில் உயிரை மாய்த்து கொண்ட இளம் பெண்..நடந்தது என்ன?

Loading

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் வரதட்சணை கொடுமையால்

Read more

1 கிலோ நகை-ரூ.50 லட்சம் பணம் கொள்ளை.. போலீசாரை திணறவிட்ட திருடர்கள்!

Loading

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள

Read more

புகையிலை பொருட்கள் வைத்திருத்தல் கடை உரிமம் ரத்து.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறித்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக

Read more

சிசுவை கலைக்க டார்ச்சர்: மகளுடன் கர்ப்பிணி தற்கொலை!

Loading

கருவில் உள்ள பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்ததால் கர்ப்பிணி தாய் மற்றும் பெண் குழந்தை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக

Read more

கொல்கத்தாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..கல்லூரியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Loading

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்ட கல்லூரியை சேர்ந்த 24 வயதான மாணவி ஒருவர் கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரால்

Read more

தட்டி கேட்டதால் ஆத்திரம்..அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த தம்பி!

Loading

கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டி கேட்ட அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில்

Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு25 ஆண்டுகள் சிறை தண்டனை!

Loading

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்

Read more

115 நாட்களில் 30 மனைவிகள் கொலை..கணவர்களே காரணம்!

Loading

கடந்த 115 நாட்களில் 30 மனைவிகள், அவர்களுடைய கணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மத்தியபிரதேசத்தில் ராஜா ரகுவன்ஷி எனும் நபர், அவரது மனைவி சோனம்,கொலை செய்யப்பட்ட

Read more