கொத்தனார் குத்தி கொலை.. பெரிய குளத்தில் பதட்டம்.. போலீஸ் குவிப்பு!

Loading

பெரிய குளம் அருகே கொத்தனார் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில்ஏற்படுத்தி உள்ளது . தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத் தெருவில்

Read more

தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி விட்டாய்..கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை!

Loading

“தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்துவிட்டாய். என் சாவுக்கு காரணம் அவர்தான் என மனைவிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் தற்கொலை செய்து

Read more

மாணவர் கொலை… PUBயின் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது!

Loading

புதுச்சேரி மாணவர் கொலை முக்கிய குற்றவாளி மற்றும் PUBயின் உரிமையாளரை உள்ளடக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தேவனேசன் (24), மகன் மோகன்தாஸ், முகவரி: எண்.46, கிரெசென்ட்

Read more

மீண்டும் சாத்தூர் அருகே பட்டாசு விபத்து.. 3 பேர் பலி!

Loading

சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவகாசி,

Read more

அஜித்குமார் வழக்கில் திருப்பம்: சிபிஐ விசாரணையில் பரபரப்பு தகவல்!

Loading

திருப்புவனம் காவலாளர் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா புகாரில் சிபிஐ அதிர்ச்சி கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், நிகிதா முன்னும் பின்னும் முரண்பாடான தகவல்களை வழங்கியதும் விசாரணையில் தெரிய

Read more

சைபர் க்ரைம் புகார்..வேலூர் மாவட்டத்தில் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 பணம் உரியவர்களிடம் ஒப்படைப்பு!

Loading

வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து,உரியவர்களிடம் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 மீட்டுத்தரப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், உத்தரவின் பேரில்,

Read more

திருப்பூரில் மீண்டும் அடுத்த அதிர்ச்சி.. வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!

Loading

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மனைவின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு

Read more

ஆண் நண்பர்களை மயக்கி உல்லாசம்…தொழிலதிபரிடம் நகை திருடிய தோழி சிக்கினார்!

Loading

ஆண் நண்பர்களை மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு இதுபோல் பணம், நகையை பறிப்பதை தீபிகா வழக்கமாக செய்து வந்ததாகவும்,போலீசார் தெரிவித்தனர். சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த

Read more

6 மாதம், 709 வழக்கு,1,133 பேருக்கு தண்டனை..ஐ.ஜி ரிப்போர்ட்!

Loading

தமிழ்நாட்டில் தென் மண்டலத்தில் 89 கொலை வழக்குகளில் நெல்லையில் அதிகபடியாக 15 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது என்று ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஐ.ஜி.

Read more

லிவ் இன் உறவில் இருந்த நபர் கொலை: காதலி கைது!

Loading

லிவ் இன் உறவில் இருந்த காதலனை கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஹரிஸ்

Read more