அருள்மிகு சீவலப்பேரி சுடலை மாடசுவாமி ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் ஸ்ரீ காலபைரவர் சுவாமி கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது

Loading

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் கோட்டாறில்  அருள்மிகு சீவலப்பேரி சுடலை மாடசுவாமி ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் ஸ்ரீ காலபைரவர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின்  அஷ்ட

Read more

திப்பம்பட்டியில் புதிய ஓம்சக்தி மன்றம் கட்டிடம் திறப்பு விழா 

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட போச்சம்பள்ளி வட்டம் அந்தேரிபட்டி அஞ்சல் திப்பம்பட்டி கிராமத்தில் புதிதாக எழுந்திருக்கும் அன்னை ஆதிபராசக்தி திருவாரோளாரும் ஆன்மீக குரு அருள்திரு  அம்மா அவர்களின் திருவருளும் கலச

Read more

விடுமுறை நாளில் ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள் – நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

Loading

ராமேசுவரம், அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து

Read more

சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பெரிய பாளையத்தமன் ஆடி பெருந்திருவிழா

Loading

சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பெரிய பாளையத்தமன் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு 5ஆம் வாரம் கூழ்வார்த்தல்,அம்மன் திருவீதி உலா,கும்பம் இடுதல்,500நபர்களுக்கு அன்னதானம்

Read more

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை கொரட்டூர்  பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவில் திருவிழா

Loading

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை கொரட்டூர்  பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. சென்னை கொரட்டூரில் உள்ள அருள்மிகு பாடலாத்திரி சியாத்தம்மன் ஆலயத்தில் ஆடிபெருந்திருவிழாவை முன்னிட்டு

Read more

பத்ரகாளியம்மன் கோவில் உற்சவ விழாவையொட்டி அன்னதானம் மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார்

Loading

மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதி ராமானுஜபுரம் பத்திரகாளியம்மன் கோவில் 59ம் ஆண்டு உற்சவ விழா நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று

Read more

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டைகார தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆடி மாத  திருவிழா

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டைகார தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஆடி மாத  திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆற்காடு பாலாற்றில் இருந்து புனித நீர்

Read more

பிரதோஷத்தை முன்னிட்டுதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஈசானியா லிங்கேஸ்வரர் அருகே அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்புஅபிஷேகம்

Loading

திருவண்ணாமலை பிரதோஷத்தை முன்னிட்டுதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஈசானியா லிங்கேஸ்வரர் அருகே அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்புஅபிஷேகம் செய்தும் அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

Read more

வேலூர் கயிலாயநாதர் கோவிலில் ஆண்டுக்கு 3 வாரம் மட்டும் மூலவர் மீது விழும் சூரிய ஒளி

Loading

வேலூர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே பாக்கம் உள்ள பழமையான கயிலாயநாதர் திருகோவிலின் மூலவர் மீது ஆண்டுக்கு 3 வாரங்கள் மட்டுமே சூரிய ஒளி விழுகிறது. அவ்வாறு

Read more

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தீஸ்வர பகவானுக்கு ஆடி மாத.  பிரதோஷத்தை முன்னிட்டு பால் சந்தனம் நெய் ஆகியவைகளால் அபிஷேகம்

Loading

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தீஸ்வர பகவானுக்கு ஆடி மாத.  பிரதோஷத்தை முன்னிட்டு பால் சந்தனம் நெய் ஆகியவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது இதில் திரளான

Read more