துறவறம் எடுத்துக்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்..சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி!

Loading

உத்தரபிரதேசத்தில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா

Read more

கோலாகலமாக நடந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Loading

தஞ்சை: தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்திகழ்கிறது. இந்த கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன்

Read more

தைப்பூச விழா..திருச்செந்தூர் கோவிலுக்கு லட்சக்கணக்கானபக்தர்கள் பாதயாத்திரை!

Loading

திருச்செந்தூர்: தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் திருச்செந்தூர் கோவிலில் குவிந்து வருகிறார்கள். காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு

Read more

பழனி தைப்பூசம்..பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு இலவச மருத்துவ முதலுதவி வழங்கிய இஸ்லாமியர்கள்!

Loading

பழனி தைப்பூசத்தை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஆயை காயிதே மில்லத் சிறுபான்மை சமூக நல அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத்தார்கள் சார்பில் இலவச மருத்துவ

Read more

கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து; 10 குடிசைகள் எரிந்து நாசம்!

Loading

உத்தரபிரதேசத்தில் நடந்துவரும் மகா கும்பமேளா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.மகா கும்பமேளாவில் மீண்டும் ஏற்பட்ட இந்த தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை

Read more

மத மோதலை தூண்டியதாக புகார்…எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Loading

மதுரை: பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ்

Read more

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

Loading

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் மதுரை, மே 6- கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பரவசத்துடன் முழங்க பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் மதுரை வைகை

Read more

உளுந்தூர்பேட்டையில் பங்குனி உத்திர விழா பக்தர்கள் காவடி ,பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பங்குனி உத்திர விழா உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவிலுக்கு  உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய கோவில் உள்ளது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர

Read more

அபிஷேக ஆராதனைகள்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் பக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம் 15ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு

Read more

கொடை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும்

Loading

தென் மாவட்டங்களில் குல தெய்வங்கள் அல்லது குடி தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாகக் கருதி மக்கள் தொன்று தொட்டு வணங்கி

Read more