பங்குனி 2ஆம் நாள் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் பங்குனி உற்சவ பெருவிழாவை  முன்னிட்டு பங்குனி 2ஆம் நாள் திருத்தேர்

Read more

கொடைவிழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

Loading

தென்காசி மாவட்டம் மேக்கரை அடவி நயினார் நீர்த்தேக்கம் அருகில் அமைந்துள்ள அடவி நயினார் சாஸ்தா கோவில் மாசி மாதக் கொடை விழா ஆண்டுதோறும் மாசிமதம் கடைசி வெள்ளிக்கிழமை

Read more

பாலக்கோட்டில்  மிகவும் பிரசித்தி ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர்மாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழாவானது

Read more

ஸ்ரீ வடபத்ர காளியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Loading

சேலம் உத்தமசோழபுரம் கிராமம் தெய்வத்திரு பொன்னுசாமி கவுண்டர் லட்சுமி அம்மாள் அவர்கள் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வடபத்ர காளியம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில்

Read more

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில்  (05.03.2023)அன்று நடைபெற்ற

Loading

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில்  (05.03.2023)அன்று நடைபெற்ற மாசிப்பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் மேதகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை

Read more

தேவதைகள் திருக்கோவில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

Loading

தென் மாவட்டங்களில் குல தெய்வங்கள் வழிபாடு தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிபாடாகும்.தென்காசி மாவட்டம் நெடுவயல் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கிலிபூதத்தார்,  ஸ்ரீசங்கிலிமாடன் மற்றும் பரிவார தேவதைகள் திருக்கோவில்

Read more

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சதுரங்க பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலியுகத்திலே இஷ்ட

Read more

அம்மனுக்கு கூழ் ஊற்றி பொங்கல் வைத்து மாசி திருவிழா நடைபெற்றது

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் வீ. கோட்டா சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை பாட்டை சாரதி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றி பொங்கல் வைத்து

Read more

சுவாமி அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது.

Loading

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அறம்வளர்த்தநாயகி சமேத அருள்மிகு நகரீஸ்வரமுடையார் தீருக்கோவில் மாசி மூன்றாம் திருநாள் பண்பொழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கரிசல்குடியிருப்பு சிவ

Read more

அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது.

Loading

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் வீற்றிருக்கும்  பிரசித்தி பெற்ற அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது.

Read more