ஆசிரமத்துக்கு வைத்த சீல் உடைப்பு- நித்யானந்தா சீடர்கள் 7 பேர் கைது!

Loading

ராஜபாளையம் அருகே நித்யானந்தா ஆசிரமத்துக்கு வைத்த சீலை உடைத்த 7 சீடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான

Read more

புதிதாக திருப்பணிக் குழு நிர்வாகிகள் தேர்வு..ஆணை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா!

Loading

புதுச்சேரி மாநிலம் வி. மணவெளி ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு புதிதாக திருப்பணிக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்து அதற்கான ஆணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.

Read more

உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவில் பங்குனி திருவிழா..வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சரல் அருகே உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவிலில் வருடாந்திர திருவிழா வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி

Read more

அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சார வழங்க வேண்டும்..கிராம கோவில் பூசாரிகள் வலியுறுத்தல்!

Loading

அனைத்து கிராம கோவில்களுக்கு இலவச மின்சார வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நீலகிரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Read more

கடலூரில் பிரம்மா குமரிகளின் சிவ ஜெயந்தி விழா.. கொடி ஏற்றத்துடன் துவக்கம்!

Loading

கடலூரில் பிரம்மா குமரிகளின் சிவ ஜெயந்தி விழா சிறப்பாக கொடி ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. பிரம்மா குமரிகளின் போதனைகள், அனைத்து மதங்களுக்கும் அப்பாற்பட்டு, ஆன்மீக அனுபவத்திற்கு, நடைமுறைக்கு சாத்தியமான

Read more

கொப்பையம்பட்டி ஆவுலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Loading

ஆண்டிபட்டி அருகே கொப்பையம்பட்டி ஆவுலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசியாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி வட்டம்,

Read more

காட்பாடி வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்..திரளான பக்தர்கள் தரிசனம்!

Loading

கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ கடைசி நாள் தேரோட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்

Read more

மாசி மாத வளர்பிறை பிரதோஷம் வழிபாடு.. காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் குவித்த பக்தர்கள்!

Loading

வாலாஜாபேட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத வளர்பிறை முன்னிட்டு நடைபெற்ற பிரதோஷத்தில் பக்தர்கள் பிரதோஷ நாதரை தாலாட்டு பாடல்களை பாடியபடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

Read more

14-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறப்பு.. அய்யப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்ய தேவஸ்தான முடிவு!

Loading

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டை முன்னிட்டு அய்யப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் சன்னிதானத்தில் பூஜை செய்து விற்பனை செய்ய தேவஸ்தான முடிவு செய்துள்ளது. உலக பிரசித்தி

Read more

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா..பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவின் பத்தாவது நாள் திருவிழாவான இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பொங்கல்

Read more