கன மழையால் சாய்ந்த மரங்கள்.. உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த அனிபால் கென்னடி எம்எல்ஏ!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதி கிறிஸ்துவ கல்லறையில் கன மழையால் சாய்ந்த மரங்களை அனிபால் கென்னடி எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு அகற்ற நடவடிக்கை எடுத்தார். புதுச்சேரி உப்பளம் தொகுதியில்

Read more

ஒரு நாள் மட்டும் 145 இடங்களிலிருந்து 45.64 மெட்ரிக் டன் பழைய சாமான்கள்.. மாநகராட்சி அதிரடி!

Loading

தமிழ்நாட்டில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை வீட்டு வாசலில் சேகரிக்கும் சேவை நடைபெற்றது.

Read more

அமைச்சர் நிதின் கட்கரி நாளை புதுச்சேரி வருகை… போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு.!

Loading

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்நிதின் கட்கரி நாளை புதுச்சேரிக்கு வருகிறார்கள். பின்பு சாலை மார்கமாக, வேளாண் வளாக மைதானத்தில் (கொக்கு பூங்கா)

Read more

வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் ..வழக்கறிஞர்கள் மறியல்!

Loading

திருநின்றவூரில் பல்வேறு வழக்குகளில் பிரபல ரவுடிக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததால் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த

Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தல்!

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து

Read more

உதவியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு..நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி!

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள உதவியாளர் (Clerk) காலி பணியிடங்களுக்கான தேர்வு மையத்தினை

Read more

புதிய பாலம் அமைக்கும் பணி..பூஜை போட்டு துவக்கி வைத்த அருண்குமார் MLA !

Loading

கோவை மாநகராட்சி வார்டு எண் 1, திருமுருகன் நகர் பகுதியில் 25 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகளை அருண்குமார் MLA பூமி பூஜை போட்டு துவக்கி

Read more

கிராமசபை கூட்டம் கருத்து பரிமாற்ற களமாக அமைந்திட வேண்டும்.. அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு!

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை முகாம்அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக உரையாற்றி கடலூர் மாவட்டம் கிராமசபை கூட்டத்தினைதொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

Read more

வாக்கு திருட்டுக்கு கண்டனம்..காங்கிரசார் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கினர்!

Loading

கோவை மாநகராட்சி 13, 14, 15 வது வார்டுகளில் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்துகாங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி

Read more

சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டி..கே.எஸ்.அழகிரி சொல்கிறார்!

Loading

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்போம் என திருவண்ணாமலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். திருவண்ணாமலை தெற்கு

Read more