மாநில அந்தஸ்து தேவை..குடியரசு துணை தலைவரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்!

Loading

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும் அதிகாரமின்றி தவிப்பதாகவும், புதுச்சேரி மக்களின் வாழ்க்கை தரத்தையும், சுற்றுலா மற்றும் தொழிற்துறை வளர்ச்சியையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மாநில

Read more

5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை.. அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர் புதிய விரிவான மினி

Read more

தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து அதிகரிப்பு..முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Loading

தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சி தி மு க அரசின்

Read more

ஆள் கடத்தல் வழக்கு: MLA ஆஜராக ஐகோர்ட் அதிரடிஉத்தரவு!

Loading

ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பிஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து

Read more

வாய்க்கால் புனரமைப்பு பணிகள்.. எதிர்க்கட்சித் தலைவர் சிவாதொடங்கி வைத்தார்!

Loading

வில்லியனூரில் ரூ.93 லட்சம் செலவில் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார். வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட “வில்லியனூர் வடக்கு தேரோடும் வீதி

Read more

வைகை அணை திறப்பு..கால்வாயில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம்..பொதுப்பணி துறை எச்சரிக்கை!

Loading

மதுரை ,திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து,அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களின் முதல்

Read more

காட்டி கொடுத்த வழக்கறிஞர்..ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது!

Loading

ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி MLA கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் புரட்சி

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள்..கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.பி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

ரூ. 22,94,000‬/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள்… மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்!

Loading

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் அறிவுரையின்படி,காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் நடைபெற்றமக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளைமாவட்ட வருவாய்

Read more

நியாய விலைக் கடைகளில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு ..மக்கள் கடும் அவதி!

Loading

திருப்பூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் அதிகரிக்கும் தொழில்நுட்பச் சிக்கல்களால் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். திருப்பூர்மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்

Read more