விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம்..ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!
![]()
தருபுரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை மாவட்டசெயலாளர் தாபா சிவா தொடங்கி வைத்தார். தமிழக வெற்றிக்கழக
Read more ![]()
தருபுரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை மாவட்டசெயலாளர் தாபா சிவா தொடங்கி வைத்தார். தமிழக வெற்றிக்கழக
Read more ![]()
திருப்பூரில் டாஸ்மாக் கடை வேண்டி 30 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில்
Read more ![]()
திருவள்ளூரில் உள்ள ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகார மையம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
Read more ![]()
ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு
Read more ![]()
நியாய ஒளி திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
Read more ![]()
பாகூர் பகுதியில் தொடரும் மின்வெட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் மெழுகுவர்த்தி,ஏந்தி நடைபெற்ற ஊர்வலத்தில் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Read more ![]()
“மருத்துவமனைகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் தேவை என ஓ. பன்னீர்செல்வம் அரசை வலியுறுத்துகிறார் வேலூர் பென்லேன்ட் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க
Read more ![]()
20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும்
Read more ![]()
ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், கண்மாய் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆய்வு செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய
Read more ![]()
வி.மணவெளி கிராமத்தில் மூன்று இடங்களில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.
Read more