நான்கு ஜோடிகளுக்கு திருமணம்.. நெய்வேலி MLA இராஜேந்திரன் நடத்தி வைத்தார்!

Loading

இந்து அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு திருமணத்தை சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு மாநில அரசின் இந்து

Read more

குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்..திமுக வலியுறுத்தல்!

Loading

ஜிப்மரில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களில் 50 சதவீதத்தை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு.

Read more

தனியார் மதுக்கடை வேண்டாம்.. மாவட்ட ஆட்சியரிடம் மன்றாடிய ஊர்மக்கள்!

Loading

தனியார் மதுக்கடை வேண்டாம் என்று ஊர்பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையம் ஆண்டிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைய

Read more

அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்கும்: கோவில் விழாவில் மேயர் பேச்சு!

Loading

அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடின்றி முறையாக கிடைக்கும் வகையில் பணியாற்றி வருகின்றோம் என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். தூத்துக்குடி மேல சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் கொடை

Read more

அனுமதி கிடைப்பதில் கால தாமதம்..பதவி ஏற்பு விழா குறித்து அமைச்சர் பதில்!

Loading

மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Read more

மாணவர் குறைதீர் முகாமில் 54 மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர உடனடி சேர்க்கை!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான

Read more

ஆண்டிபட்டி ரேஷன் கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டும் அரசியல் கட்சி பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்!

Loading

ரேஷன் கடைக்காரர்களை மிரட்டி அராஜகம் செய்து மாமூல் கேட்பதாகவும் , அரிசி ,சீனி ,கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிமார்க்கெட்டில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வரும்

Read more

இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறக்க வாய்ப்பு..அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Loading

குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு

Read more

 இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்,பயணிகள் நிழற்குடை.. கண்டுகொள்ளுவாரா குமரி மாவட்ட ஆட்சியர்?

Loading

மேற்கு கொடுப்பைகுழி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் இடிந்து விழும் தருவாயில் உள்ள நூலகம் மற்றும் பயணிகள் நிழற்குடையை மாற்றி புதிதாக கட்டிதர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற

Read more

பதிவுத்துறைக்கு நன்றி பாராட்டி பெயிரா கடிதம்.!

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பத்திர பதிவு நடைபெற்ற நாளன்றே கைப்பேசி வாயிலாக வில்லங்கச் சான்று

Read more