மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி

Read more

கோவில்பட்டியில் அரசு பள்ளி புதிய கட்டிடங்களை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர்!

Loading

கோவில்பட்டி அரசு பள்ளியில்புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்துவைத்தனர் . தூத்துக்குடி மாவட்டம்

Read more

ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு..இளைஞர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

Loading

திரு. ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவதை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைப்பெற்றது. இதில் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Read more

பீகார் சட்டபேரவை தேர்தலை அபகரிக்க முயற்சி..பாஜக மீது ராகுல் காந்தி புகார்!

Loading

மகாராஷ்டிராவை போல பீகார் சட்டபேரவை தேர்தலையும் சட்டசபை அபகரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி புகார் தெரிவித்தார். சமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி

Read more

பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும்.. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை!

Loading

பண்ருட்டி நகராட்சிக்கு தனி ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு தனியாக ஆணையரை நியமிக்க

Read more

3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் 14ம் தேதி பதவியேற்பு!

Loading

மத்திய அரசின் உத்தரவுடன், புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 14ம் தேதி பதவி ஏற்கஉள்ளனர். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி

Read more

ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகள்..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

Loading

சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்துவதற்கான பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு,சா.மு. நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களால் 2024-2025

Read more

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் நகராட்சி பகுதியில்

Read more

“75-வது வயதில் ஓய்வு… மோடிக்கும் பொருந்துமா?” – மோகன்பகவத்தின் பேச்சால் பரபரப்பு!

Loading

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “தலைவர்கள் 75-வது வயதில் தாங்களாகவே ஓய்வு பெற வேண்டும்” என தெரிவித்த கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்காலத்தை பற்றிய அரசியல்

Read more