காமராஜர் பிறந்த நாள் விழா..எம் ஜி ஆர் நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

சென்னை எம் ஜி ஆர் நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்க

Read more

இன்று கர்மவீரர் காமராசர் பிறந்ததினம்!

Loading

விருதுப்பட்டியில் குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். குல தெய்வம் பெயரான காமாட்சி என்று பெயர் வைத்துவிட்டு, சிவகாமி அம்மாள் “ராஜா” என்று தனது மகனை வாய்

Read more

17-ஆம் தேதி அதிமுக போராட்டம் ..எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

Loading

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகாததைக் கண்டித்து, அதிமுக 17 தேதி (வியாழக்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Read more

வேலை கொடுக்காததால் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Loading

100 நாள் வேலை கொடுக்காததால் வில்லியனூர் பிடிஒ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .இதையடுத்து அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். வில்லியனூர் சட்டமன்ற

Read more

முதல் முறையாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம்!

Loading

முதல் முறையாக, அரசு தகவல்களை ஊடகங்களின் வழியாக மக்களிடம் தெளிவாக பரப்பும் பொருட்டு, தமிழக அரசு நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்துள்ளது. பொதுமக்களுக்கு முக்கிய

Read more

புதிய குடும்பங்களுக்கு புதிய ரேஷன்கார்டு.. MLA அனிபால் கென்னடி வழங்கினார்!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார். புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு

Read more

பண்ருட்டி நகராட்சிநிர்வாகத்தை கண்டித்து போராட்டம்… பொதுநல அமைப்பு அறிவிப்பு!

Loading

வருகின்ற 22 ஆம் தேதி அன்று பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுநல அமைப்பு அறிவித்துள்ளது. பண்ருட்டி வட்ட பொதுநல

Read more

பவளத்தனூர் ஏரியில் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு..கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

Loading

சேலம்,தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தனூர் ஏரியின் இருபுறமும் கொட்டப்படும் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும்,ஆகவே குப்பைகளை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Read more

உலக மக்கள் தொகை தினம்.. விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மற்றும் ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Read more

ஒற்றை சாரளமுறை தமிழக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்ததமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள்!

Loading

நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்தனர். தமிழ்நாடு ஐடி

Read more