புதுச்சேரியின் கல்வி நிலை குறித்து தரவுகளுடன் பேசத் தயாரா?ஆளும் கட்சிக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்!

Loading

புதுச்சேரியின் கல்வி நிலை குறித்து மக்களிடம் தரவுகளுடன் பேசத் தயாரா? எதிர்க்கட்சி தலைவர் சிவா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கல்வி

Read more

மாநிலம் அதிர தயாராகுங்கள்..தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு!

Loading

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில. நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு.முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்

Read more

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: தாயுமானவர் திட்டம்’ தொடங்கியது!

Loading

தமிழகம் முழுவதும் 34,809 நியாய விலைக் கடைகளில் மூலம் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டை

Read more

148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு மானிய மண்ணெண்ணெய்.. அமைச்சர்கள் வழங்கினர்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் 148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு புதியதாக தொழிலக மானிய மண்ணெண்ணெய் பெரும் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் வழங்கினார்கள்.

Read more

போதை விழிப்புணர்வு பேரணி..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ மாணவிகள்!

Loading

வெலிங்டன் காவல் துறையினர் சார்பில் பேரக்ஸ் பகுதியில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி போதை

Read more

கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணி.. எம்எல்ஏ அனிபால் கென்னடி நேரில் ஆய்வு!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 2.85 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற

Read more

ராகுல் காந்தி குற்றச்சாட்டை விமர்சித்த மந்திரி ராஜினாமா!

Loading

ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மந்திரி ராஜண்ணா விமர்சித்த சம்பவம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பீகாரில்

Read more

போதைப் பொருட்கள் விழிப்புணர்வு போட்டி.. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு!

Loading

“ஆற்காடுடில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ் பி மற்றும் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பித்தனர். தமிழ்நாடு துணை முதலமைச்சர்

Read more

ரெஸ்டோ பார் மாணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் -நாராயணசாமி பேட்டி!

Loading

ரெஸ்டோ பார் மாணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

Read more

எல்லாம் தனியார் மயம் எனில் மேயர் பதவி எதற்கு?…சீமான் ஆவேசம்!

Loading

சென்னை மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய

Read more