ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கும் 15 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Loading

தமிழகத்தில் அனைத்து ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கும் 15 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம்

Read more

ரூ.20கோடி செலவில் புதிய சாலை.. முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!

Loading

40 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.20கோடி செலவில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் புதுச்சேரியின் கிராமப்புறங்களில் உள்ள

Read more

ரோந்து பணிகளை அதிகப்படுத்துங்கள்..காவல்துறைக்கு அமைச்சர் உத்தரவு!

Loading

புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் காவல்

Read more

மின் இணைப்பு கேட்டு 45 நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய ஊழியர்கள்..புகார் அளித்த தம்பதி!

Loading

திருவள்ளூர் அருகே வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து 45 நாட்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில்

Read more

இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு தாமதம்..காரணம் என்ன?

Loading

திருவள்ளூரில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் காலை முதல் மாலை 5 மணி வரை சர்வர் செயலிழப்பு காரணமாக பத்திரம் பதிவு தாமதம் ஏற்பட்டது. திருவள்ளூர்

Read more

தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்!

Loading

திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 369 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Read more

டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

Loading

ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதால் அதிபருக்கு எதிராக அங்கு போராட்டம் வலுத்ததால் அவசர நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக

Read more

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு வடசென்னை மாவட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி!

Loading

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு வடசென்னை மாவட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Read more

முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான கல்வி மேம்பாட்டு நிதியுதவி..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்3 முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான கல்வி மேம்பாட்டு நிதியுதவி ரூ.1.60 இலட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு

Read more

சிறுபான்மை இன மக்களின் சொத்துக்களை அபகரிக்க முயல்வதா?இந்திய தேசிய லீக் கண்டனம்!

Loading

கோவையில் இந்திய தேசிய லீக் ஆலோசனை கூட்டம், நடைபெற்றது இதில், இதன் தேசிய தலைவர் முகம்மது சுலைமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்திய தேசிய லீக் இன் மாநில

Read more