பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Loading

நாளை ( பிப்.16 ) பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read more

திருப்பதி ஏழுமலையானின் அற்புதங்கள்

Loading

திருப்பதி ஏழுமலையானின் வாழ்வில் நல்லவிதமான திருப்பங்கள் ஏற்பட, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்ப வேண்டும் என்பார்கள். நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு, தன் அருளை வாரி வழங்கும்

Read more

முருகப்பெருமான் 108 போற்றி

Loading

ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி ஓம் சக்திவேலவா சரவணா போற்றி ஓம் முக்தி

Read more

முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி

Loading

முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ‘ஆண்டியர்குப்பம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆண்டார்குப்பம்’ ஆனதாக சொல்கிறார்கள். ஆளும் தோரணையில் முருகப்பெருமான்

Read more

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

Loading

திருவனந்தபுரம், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள்

Read more

நினைத்த வரம் அருளும் உக்கிர மாகாளியம்மன்

Loading

அம்பாளின் வலது புறத்தில் சந்தன கருப்பண்ணசாமியும், இடது புறத்தில் உற்சவ அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன. மேலும் விஷ்ணு துர்க்கை, சங்கட விமோசன ஆஞ்சநேயர், சப்த கன்னியர், மதுரைவீரன்,

Read more

இன்று தை அமாவாசை !! இந்த தவறை மட்டும் செய்தீடாதீங்க!!

Loading

மாதம் தோறும் அமாவாசை வருவதுண்டு. இந்த தினங்களில் நமது முன்னோர்களிடம் நம் வாழ்வு சுபிட்சமாக அமைய பிரார்த்தனை செய்து கொள்ளலாம். அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, படைத்து,

Read more

அமாவாசை தினத்தில் காக்காவுக்கு சோறு வைப்பது ஏன்?

Loading

மற்ற ஜீவராசிகளை விட்டு காகத்திற்கு முக்கியமாக அமாவாசை தினத்தில் உணவளிப்பது ஏன் என தெரிந்துக்கொள்ளலாம். தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம்

Read more

நம் மரபில் நல்ல நிகழ்வுகளில் கலசம் வைத்து வழிபடுவது ஏன்?

Loading

நம் மரபில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போதும், பூஜை போன்ற புனிதமான காரியங்களின் போதும் கலசம் வைப்பது மரபு. திருமண சடங்குகளில் கலச கும்பமே முதலில் செல்லும்

Read more

திருமாலின் 12 இயற்கை வடிவளவு புடைப்பு சிற்பங்கள்

Loading

சிற்பமும் சிறப்பும் தமிழகத்தின் பெரிய குடைவரைகளில் ஒன்றான இந்த குகையில் திருமாலின் 12 இயற்கை வடிவளவு புடைப்பு சிற்பங்கள் உள்ளன. ஆலயம்:பதினெண்பூமி விண்ணகரம், நார்த்தாமலை (நகரத்தார் மலை

Read more