ஆற்காடு நாகசக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Loading

ஆற்காடு அருகே 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து

Read more

செஞ்சி திருக்கோயில் 11-ஆம் ஆண்டு துவக்க விழா..சிறப்பு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி!

Loading

செஞ்சி முல்லை நகரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் திருக்கோயில் 11-ஆம் ஆண்டு துவக்க விழாவில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சி முல்லை

Read more

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை அடைக்க வேண்டும்..கிறிஸ்தவர்கள் போராட்டம்!

Loading

தூத்துக்குடி அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணி குழு சார்பாக ஏப்ரல் 18 புனித வெள்ளி கிழமையை முன்னிட்டு ஒரு நாள் மதுக்கடைகளை அடைக்க

Read more

சேலம் முருகன் வள்ளி தெய்வானை கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்..ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Loading

சேலம்அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் வள்ளி தெய்வானை 13 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது !!! சேலம் மாவட்டம் சேலம் மேற்கு

Read more

சேலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..கோழி,ஆடு பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்!

Loading

சேலம் மாவட்டம் அரசமரத்துக்கரட்டூர் அமானி கொண்டலாம்பட்டி வன்னியர் குல ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி மாதம் 11ஆம் தேதி முதல் பங்குனி 28ஆம் தேதி வரை 15

Read more

மேல்சித்தாமூர் ஜெயினர் கோவில் தேர் திருவிழா..செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!

Loading

விழுப்புரம் மாவட்டம். மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூர். ஊராட்சியில் . ஜெயினர் கோவில் தேர் திருவிழாவில். விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர். முன்னாள் அமைச்சர்

Read more

சேலம் ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருவிழா கோலாகலம்..ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்!

Loading

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 26-ம் நாள் 9-4-2025 புதன்கிழமை அம்மனுக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது.

Read more

பங்குனி உத்திர திருவிழா.. தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்!

Loading

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது. அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா

Read more

சிறுவாபுரி முருகன் கோயில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி.. அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

Loading

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழி நெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட

Read more

நெய்க்காரப்பட்டிஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..கோழி,கிடா வெட்டி சிறப்பு பூஜை!

Loading

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டிஸ்ரீ மஹா காளியம்மன் 36 ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவில் ஆடு, கோழி,கிடா வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமம்

Read more