நகர்புற நல வாழ்வு மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அரசு கொறடா!

Loading

குன்னூர் மாடல்ஹவுஸ் பகுதியில் நகர்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்

Read more

கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும்..ம.தி.மு.க. தீர்மானம்!

Loading

கோவை மெட்ரோ ரெயில்திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும் என்று ம.தி.மு.க. கோவை மண்டல செயல்வீரர்கள் கூட்டத் தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ம.தி.மு.க. கோவை மண்டல,செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள

Read more

கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

மீஞ்சூர் பகுதியில் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். திருவள்ளுர் மாவட்டம், பாண்டூர்

Read more

மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி.. பதிவிறக்கம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

மூத்த குடிமக்கள் நலனுக்காக மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல் செய்துள்ளார். தமிழக அரசின் சமூக நலன் மற்றும்

Read more

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த திரு.பிங்கலி வெங்கய்யா அவர்கள் நினைவு தினம்!.

Loading

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார். இவர் வைரச் சுரங்கம் தோண்டுவதிலும்,

Read more

நான்கு ஜோடிகளுக்கு திருமணம்.. நெய்வேலி MLA இராஜேந்திரன் நடத்தி வைத்தார்!

Loading

இந்து அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு திருமணத்தை சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு மாநில அரசின் இந்து

Read more

குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும்..திமுக வலியுறுத்தல்!

Loading

ஜிப்மரில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவு பணியிடங்களில் 50 சதவீதத்தை புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு.

Read more

தனியார் மதுக்கடை வேண்டாம்.. மாவட்ட ஆட்சியரிடம் மன்றாடிய ஊர்மக்கள்!

Loading

தனியார் மதுக்கடை வேண்டாம் என்று ஊர்பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையம் ஆண்டிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைய

Read more

அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்கும்: கோவில் விழாவில் மேயர் பேச்சு!

Loading

அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடின்றி முறையாக கிடைக்கும் வகையில் பணியாற்றி வருகின்றோம் என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினார். தூத்துக்குடி மேல சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் கொடை

Read more

அனுமதி கிடைப்பதில் கால தாமதம்..பதவி ஏற்பு விழா குறித்து அமைச்சர் பதில்!

Loading

மத்திய அரசின் அனுமதி கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பதவி ஏற்பு விழா தள்ளிப்போகிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Read more