இன்றைய ராசிபலன் – 20.12.2025
![]()
மேஷம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடு படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.
Read more ![]()
மேஷம்: இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடு படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.
Read more ![]()
இராணிப்பேட்டை இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் 47 பயனாளிகளுக்கு
Read more ![]()
காரைக்குடி காரைக்குடி அருகே பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் சாக்கோட்டை கிழக்கு
Read more ![]()
கோவை கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டி கோவையின் மிகப்பெரிய மாரத்தான் போட்டியான, கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்களற்க்க உள்ளனர் இதற்கான
Read more ![]()
கோவை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு துவக்கம், இந்திய ராணுவ தலைமை
Read more ![]()
நீலகிரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட
Read more ![]()
தேனி மாவட்டம் சிறுபான்மையினர்கள் உரிமைகள் தின விழாவினை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார் அவர்கள் 39 பயனாளிகளுக்கு ரூ.3.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
Read more ![]()
இ – பைலிங்கை முறையை தடை செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் : திருவள்ளூர் டிச 19 : நீதிமன்றங்களில் இ –
Read more ![]()
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், கனகம்மா சத்திரம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக நடைபெற்ற தமிழக அரசின் திட்டங்கள்
Read more ![]()
திருத்தணியில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலை மற்றும் வெளிச்சந்தையில் பணி நியமன ஆணை : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
Read more