காலரா பரவலால் 10 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு..யுனிசெப் எச்சரிக்கை!

Loading

சூடான் தலைநகரான கார்ட்டூனில் மட்டும் கடந்த 2 நாள்களில் காலரா பரவல் நோயால் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் பரவிய புதிய காலரா தொற்று

Read more

காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்கு 4 முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

Loading

காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் கவர்னர் மாளிகை

Read more

கீரை கொள்முதலில் மோசடி..இன்று பணி ஓய்வுபெற இருந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு!

Loading

தென்காசி ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்ததாக இன்று பணி ஓய்வுபெற இருந்த அரசு பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ

Read more

இந்தியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..பாஜக முன்னாள் தலைவர் சொல்கிறார்!

Loading

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத்தில் முதல்வர் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

Read more

7-வது நாளாக குற்றாலத்தில் குளிக்க தடை!

Loading

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி குற்றாலம் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 7-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்

Read more

முன்னாள் அமைச்சர் வீட்டு வாசலில் வெடிக்காத பட்டாசுகள் – போலீஸ் விசாரணை!

Loading

புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டு வாசலில் வெடிக்காத பட்டாசுகளை வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் சமீபகாலமாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர்

Read more

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர்!

Loading

உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45

Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்..தமிழக அரசு அறிவுறுத்தல்!

Loading

கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும்

Read more

இன்றைய ராசிபலன் – 31.05.2025

Loading

  இன்றைய ராசிபலன் – 31.05.2025 மேஷம் வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். தங்கள்

Read more

தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Loading

திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்களிடமிருந்து 504 பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும்

Read more