இன்றைய ராசிபலன்:09-10-2025

Loading

இன்றைய ராசிபலன்:09-10-2025 மேஷம் அலுவலகத்தில் மதிப்பு கூடும். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். பங்குச் சந்தை பயன் அளிக்கும். தங்கள் கணவர் வீட்டார் ஆதரவு கிடைக்கும். உணவில்

Read more

பொதுமக்களுக்கான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்..மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் வலியுறுத்தல்!

Loading

கடலூர் மாவட்டம் சுகாதார பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்

Read more

வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பு..காங்கிரஸ் கட்சி சார்பாக கையேழுத்து இயக்கம்!

Loading

மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து, ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் கோவை புலியகுளம் பகுதியில் மாபெரும்

Read more

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக மாற்றலாம்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவிப்பு!

Loading

குடும்ப அட்டையினை பொருளில்லா அட்டையாக வலைத்தளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை, முன்னுரிமை

Read more

இராணிப்பேட்டை வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா ஆய்வு!

Loading

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை

Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்..பேக்கரி விற்பனையாளர்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள தனியார் ஹாலில் தீபாவளி

Read more

திருத்தணி முருகன் கோவிலில் புனரமைப்பு பணி.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி

Read more

போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்..ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Loading

கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.. கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில்

Read more

புறா வளர்க்கும் போட்டி.. வெற்றி பெற்ற புரா உரிமையாளர்களுக்கு பரிசு!

Loading

கவுண்டம்பாளையம் புறா வளர்க்கும் நண்பர்கள் சார்பாக நடைபெற்ற 12 ஆம் ஆண்டு புறா போட்டியில் வெற்றி பெற்ற புரா உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, கவுண்டம்பாளையம் புறா வளர்க்கும்

Read more

பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டம்.. சச்சின் டெண்டுல்கருடன் முன்னெடுக்கும் தனிஷ்க்!

Loading

சுயசார்புள்ள இந்தியாவிற்காக பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்துள்ளார். பழைய நகைகளை மாற்றுவதை ஒரு தேசிய பழக்கவழக்கமாக

Read more