​​”நான் வதந்திகளுக்கு கவனம் செலுத்துவதில்லை” – பிரபல நடிகை கருத்து!

Loading

தன்னைச் சுற்றி பரவும் வதந்திகள் குறித்து அவர் பேசினார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னைச் சுற்றி பரவும் வதந்திகள் குறித்து காஜல் பேசினார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, ​​”நான் வதந்திகளுக்கு கவனம் செலுத்துவதில்லை” என்று தெளிவாகக் கூறினார்.

காஜல் இந்த ஆண்டு, “சிக்கந்தர்” மற்றும் “கண்ணப்பா” படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் “ராமாயணம்” படத்திலும் , இந்தியன் 3 படத்திலும் நடித்து வருகிறார்.

0Shares