சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு திருவிழா கோலாகலம்!

Loading

சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு திருவிழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள புகழ்பெற்ற சாலை கெங்கையம்மன் ஆலய மரத்தேர் திருவிழா மற்றும் சிரசு திருவிழா நடைபெற்றது.

இதில் வேலூர் சட்ட மன்றஉறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் பகவதி சித்தர்சுவாமிகள் தேரை வடம்பி டித்து இழுத்து துவங்கினார். முன்னதாக கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரங் களை செய்து மரத்தேரில் கெங்கையம்மனை வைத்து பல்வேறு மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் வந்து தேரை வடம்பிடித்து இழுத் தனர் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி பூக்கள் பழம் உப்பு மிளகு ஆகிய வைகளை தேரின் மீது வீசி எறிந்து பக்தர்கள் நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

0Shares