தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்!

Loading

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் லட்சுமிபுரம் கிராமம் அங்குள்ள தென்னந்தோப்பில் ஆர்.வி.எஸ் தோட்டக்கலை கல்லூரி சார்பில் நான்காம் ஆண்டு வயது மாணவிகள் தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது .

இம்முகாமில் தோட்டக்கலை மலைபயிர் குருத்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர் இதில் துணை இயக்குநர் ஜாஸ்மின் , தோட்டக்கலை அலுவலர் சரவணன், தோட்டக்கலை உதவி அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆர் வி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் வாயிலாக சுபானு ஸ்ரீ, ஷுபா, செமிதா, ரோஷினி, ரெனிட்டாஷாரன், ரசிகப்பிரியா, ரஞ்சனி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மஞ்சள் பொறி அட்டையை பற்றிய செயல்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு கூறினர்.

 

0Shares