பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்,, 38மனுக்கள் மீது உரிய விசாரணை..SP அதிரடி!
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 38மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணைமேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன்தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன், உத்தரவின் பேரில்,பொதுமக்கள்குறைதீர்வுநாள்ஒவ்வொருவாரமும்புதன்கிழமையன்றுநடத்தப்பட்டுவருகிறது.இந்தசிறப்புமனுநாளில்பொதுமக்கள் தங்கள்குறைகளைமனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம், நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து வேலை நாட்களிலும், பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், (தலைமையகம்) தலைமையில் நடைபெற்ற, சிறப்புபொதுமக்கள்குறைதீர்வுமனுநாளில்,38மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணைமேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.