: கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

Loading

ருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு அரசு சமூகநலன்் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா 04.10.2023அன்று  குமரன் மஹால் வேங்கிக்கால் திருவண்ணாமலை தமிழ் தாய் வாழ்த்து பாடி வரவேற்பு உரையாற்றினார்  பா.கந்தன். அவர்கள் மாவட்ட திட்ட அலுவலர் திருவண்ணாமலை தலைமை உரையாற்றினார் பா.முருகேஷ் அவர்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் திருவண்ணாமலை முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி. அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி விழா பேருரை மாண்புமிகு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  ஏ.வ. வேலு அவர்கள்.  மேலும் சி என் அண்ணாதுரை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை  மு பே கிரி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் செங்கம்  பெ சு தி சரவணன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் கலசப்பாக்கம்  அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் போளூர் ஏ வ வே. கம்பன் அவர்கள் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர்  சே அ . ரிஷப்  அவர்கள் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திருவண்ணாமலை  இரா . ஸ்ரீதரன்அவர்கள் தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் திருமதி வளர்மதி சீனிவாசன் அவர்கள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி பூ மீனாம்பிகை அவர்கள் மாவட்ட சமூக தல அலுவலர் திருவண்ணாமலை திருமதி கலைவாணி கலைமணி அவர்கள் ஒன்றிய குழு தலைவர் திருவண்ணாமலை திருமதி நிர்மலா கார்திவேல்மாறன் அவர்கள் நகர மன்ற தலைவர் திருவண்ணாமலை இவர்கள் அனைவரும் வாழ்த்துரை வழங்கி இவ்விழாவை சிறப்பித்தனர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மதிய உணவு ஐந்து வகையான உணவுகள் புதினா சாதம் தக்காளி சாதம்  லெமன் சாதம் தயிர் சாதம் புளி சாதம் இந்த உணவுகளை வழங்கினர் மாவட்டத்திலுள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *