நெய்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் ஈடுபட்டனர்
நெய்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய மோடி அரசு மார்ச் 23, அன்று காலை ராகுல்காந்தி மீது பொய்வழக்கு தொடுத்து டெல்லியில் கைது செய்தனர்.
அதனை கண்டிக்கிற வகையில் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளஞ்செழியன், தலைமையில் மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில்: பண்ருட்டி மு- இளைஞர் காங்கிரஸ் தலைவர் த.விஜய் , முன்னிலை வகித்த நெய்வேலி தலைவர் ஸ்டீபன், ரவிக்குமார், மைக்கேல் ரவி, தலைவர் நெய்வேலி மு- இளை காங் தலைவர் தருமராஜ், குறிஞ்சிப்பாடி மு-இளை காங் தலைவர் குமரவேல், மாநில சேவாதல செயலாளர் நிசார் அகமது, சுபாஷ், அற்புதராஜ் , புதுப்பேட்டை மு-ந- தலைவர் நடராஜன், obc தலைவர் சிலம்பரசன் , கார்த்திக், கண்ணன் , செல்வம்,
ராமு, அரவிந்தன் மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..