சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது

Loading

சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது
கோவை: சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய கருத்தரங்கம் கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
அக்ஷித் பவுண்டேஷன், மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் லெஜன்ட் உதயம்  உமன் ஃபெடரேஷன்
 ஆகியோர் இணைந்து இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்து  அக்ஷித் பவுண்டேஷன் துணைத் தலைவர் ஜி சரவணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை
ரோட்டரி  கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்டவுன் தலைவர் ஏ சரவணன் துவங்கி வைத்தார்.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் டி எஸ் எம் சந்திரகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஏஜென்ட் தலைவர்  பாஷி குமார், முன்னாள் தலைவர் ஆர் அருள் அக்ஷித் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் கே கே ரவி பல்கலைக்கழகத்தின் தலைமை பேராசிரியர் ஜெயப்பிரியா பேராசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
மற்றும் ஷீபா விஜயலட்சுமி புஷ்பராஜ் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.
0Shares

Leave a Reply