ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியரசர்

Loading

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு.எம்.எம்.சுந்தரேஷ் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பழங்களை வழங்கி வரவேற்றார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கி.பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் திரு.செல்வம், காவல் துறை அலுவலர்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *