வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Loading

வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமையில் நேற்று மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,  மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply