ஒகேனக்கல்லில் சுற்றுலா மையம் நவீன முறையில் மேம்படுத்துதல் பணி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா மையம் நவீன முறையில் மேம்படுத்துதல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் மண்ணீரல் செல்வம் அவர்கள் துவக்கி வைத்தார்கள் அருகில் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் மணி.சட்ட மன்ற முன்னால் உறுப்பினர் சுப்பிரமணி.பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா இராமகிருஷ்ணன்.ஒன்றியக்குழு உறுப்பினர் கெம்புராஜ்.கூத்தப்பாடி ஊராட்ச்சி மன்ற தலைவர் பாஸ்கர்.செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன்.தருமபு மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன்உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளாட்ச்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.