முதலமைச்சர் கோப்பைகாண போட்டிகளில் ஒரு பகுதியாக நேற்று நடைபெறும்

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைகாண போட்டிகளில் ஒரு பகுதியாக நேற்று நடைபெறும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு கபடி போட்டிகளை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், தொடங்கி வைத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, மாமன்ற உறுப்பினர் திருமதி விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் திருமதி நோயாளிஜான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply