மதுரையில் ஒரு கோடி பயனாளிகளுடன் ஒரு செல்பி

Loading

பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரும் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் மதுரையில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயனடைந்த ஒரு கோடி பயனாளிகளுடன் ஒரு செல்பி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் உடன் செல்பி எடுத்துக் கொண்டார். மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்கள் தலைமையில் நேதாஜி ரோடு ஜான்சி ராணி பூங்காவில்  பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர்கள் கீரைத்துரை குமார், ஜெயவேல், மீனா இசக்கிமுத்து, சுப்பா நாகுலு, பொதுச் செயலாளர்கள் துரை பாலமுருகன், வினோத் குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் ஹேமலதா, தீபா, மெகர்நிஷா, செண்பகபாண்டியன், மாநில மகளிர் அணி செயலாளர் மீனாம்பிகை, மகளிர் அணி மாவட்ட தலைவர் ஓம் சக்தி தனலட்சுமி, மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் நவீன அரசு, ஓபிசி அணி மாவட்ட தலைவர் சரவணக்குமார்,  சிறுபான்மை அணி மாநில செயலாளர் சாம் சரவணன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அயப்பராஜா, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் முரளி பாஸ்கரன், வர்த்தக பதிவு மாவட்ட தலைவர் பிச்சை, கலை கலாச்சார பிரிவு மாவட்டத் தலைவர் எவரெஸ்ட் கண்ணன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மதிச்சியம் மண்டல் தலைவர் அண்ணா பஸ் ஸ்டாண்ட் முரளி, இளைஞரணி மாவட்ட செயலாளர் அருண் பிரசாத், தரவு தள மேலாண்மை பிரிவு மாவட்டச் செயலாளர் கௌசல்யா, செல்லூர் மண்டல் தலைவர் தனுஷ்கோடி, 27வது வார்டு தலைவர் மருதாயி, 70வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன், மேலமடை மண்டல் தலைவர் காளிஸ் மணிகண்டன் மத்திய அரசு தொடர்பு துறை மாவட்ட பார்வையாளர்  செல்வராஜ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முத்துராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் விக்கிரமாதித்தன், டிவிஎஸ் நகர் மண்டல் தலைவர் இசக்கிமுத்து, கீரைத்துரை மண்டல் தலைவர் பாலமுருகன், காளவாசல் மண்டல் பொதுச் செயலாளர் கோச்சடை ரெங்கராஜன், காளவாசல் மண்டல் துணைத்தலைவர் மாரீஸ்வரன், ஒரே நாடு நிர்வாகி வடமலையான், ஐடி விங்க மாநில செயலாளர் விஸ்வநாத் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல், அணி பிரிவு, தாமரை சேவகன் குழுவினர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply