அன்புமணி ராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்

Loading

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி.தருமபுரி நகரம்.காரிமங்கலம்.பாலக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து 500,கற்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை நேரில் சந்தித்து தங்களை பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர் உடன் தருமபுரி சட்ட பேரவை உறுப்பினர் வெங்கடேஷ்வரன் உள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *