74-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்.அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் (26.01.2023)அன்று நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்.அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து. மரியாதை செலுத்தி, மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.கே.வி.ஜி.உமா மகேஸ்வரி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செ.ஆரிஷப்.சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி., சார் ஆட்சியர் (பொன்னேரி செல்வி ஐஸ்வர்யா ராமநாதன்,உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.கேத்ரின் சரண்யா.உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.