ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க நகரக்கழக சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவஞ்சலி.

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நகர கழக செயலாளர்  நடராஜன்
தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் 35 ஆவது நினைவஞ்சலி நடைபெற்றது  இந்நிகழ்வில்  ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம்  ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் அம்பளிக்கை ஊராட்சி மன்ற தலைவர் என்.பி.நடராஜ் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் பழனிவேல் அவர்கள், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் எ கருப்புசாமி  தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகராஜ்  பேரூர் கழக செயலாளர் குப்புசாமி அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் உதயம் இராமசாமி  திண்டுக்கல் மேற்கு மாவட்டமீனவர் அணி செயலாளர்  மனோகரன் மற்றும் ஒன்றிய, நகர , பேரூர் கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்பெருந்திரளாக கலந்து கொண்டு மக்கள் திலகம் டாக்டர் புரட்சித் தலைவர்  அவர்களின்திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவியும் 35-வது நினைவுஅஞ்சலி செலுத்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *