கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Loading

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொதுக் கணக்குக் குழுத் தலைவர்
கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள்
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், சங்கரன் கோயில் சட்டமன்ற
உறுப்பினர் இ.ராஜா, வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து ஆகியோர் முன்னிலையில் துறை
சார்ந்த அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக மாவட்ட செயலாளர் டி.மதியழகன்,
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply