வடசென்னை கடை வியாபாரிகளிடம் போதைப்பொருள் விற்கக்கூடாது மற்றும்  சிசிடிவி கேமரா பொருத்தமறு வியாபாரிகள் இடம்  விழிப்புணர்வு நேர்காணல் நடைபெற்றது

Loading

வடசென்னை கடை வியாபாரிகளிடம் போதைப்பொருள் விற்கக்கூடாது மற்றும்  சிசிடிவி கேமரா பொருத்தமறு வியாபாரிகள் இடம்  விழிப்புணர்வு நேர்காணல் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பெருநகர காவல் வடசென்னை துணை ஆணையாளர் திரு. சுந்தர வரதன் IPS, மற்றும் திருவெற்றியூர் உதவி ஆணையாளர் திரு. நாசர் , வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் திரு. இருதய ராஜ் ராயபுரம் உதவி ஆணையாளர் திரு. லக்ஷ்மணன் அவர்களும் மற்றும் வியாபாரி சங்க நிர்வாகிகளும் வடசென்னை கடைக்காரர்களும்  கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *