சென்னை ஐஐடியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அகில இந்திய தலித் நடவடிக்கைகள் குழு கோரிக்கை

Loading

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அகில இந்திய தலித் நடவடிக்கைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது
அதன் தேசிய செயலாளர் ஏ எம் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண பலாத்காரம் செய்யப்பட்டு  செய்யப்பட்டுள்ளார் இதுகுறித்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது சென்னை ஐஐடியில்50க்கும் மேற்பட்ட தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது பற்றி சரியான விசாரணை நடத்தப்படவில்லை இந்த தற்கொலை சம்பவங்கள் ஐஐடி  முன்னாள் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி பதிவாளர் ஞானப்பிரசாத் ஆகியோர் காலகட்டத்தில் தான் நடந்திருக்கின்றன அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர்கள் இருவரும் அவர்கள் ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *